156
கேரளாவின் ஆலப்புழா அருகே கிராமங்களில் கோழிப்பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லையில் 26 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத...

883
மதுரையில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதாரத் துறையினர் மூலம் காய்ச்சல் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியுள்ள கடி...

2358
வெள்ள நீர் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சென்னை மாநகரம் 98 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை முழுவது...

5153
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.  தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களாக உள்ள கேரளா, ஆந்...

3988
மத்திய அரசின் சீர்மிகு நகரங்களுக்கான விருதுகள் பட்டியலில் சென்னை மற்றும் ஈரோடு மாவட்டம் இடம் பெற்றுள்ளன. மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் சீர்மிகு நகரம் திட்டம் தொடங்கப்பட்...

3107
தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 32ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக ...

2278
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 2,100 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, கிண்டி கொரோனா மருத்துவமனைகளுக்கு தலா 75 ம...



BIG STORY